மருத்துவக் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ் முறைகேடு!
Oct 26, 2025, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ் முறைகேடு!

Web Desk by Web Desk
Jan 12, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் போலி என்ஆர்ஐ சான்றிதழ்களை சமர்ப்பித்து மருத்துவக் கல்லூரிகளில் ஒருசிலர் முறைகேடாக சேர்ந்தது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் உறுதியாகி உள்ளது.

மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் காயத்ரி தலைமையில் தமிழகத்தில் எட்டு கல்வி நிறுவனங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் வெளிநாடுவாழ் இந்தியர் என்ற சான்றிதழை போலியாக சமர்ப்பித்து ஒரு சிலர் எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தது கண்டறியப்பட்டது.

அவர்கள் சமர்ப்பித்த என்ஆர்ஐ சான்றிதழ் போலியானது என்பதை அமெரிக்கா, துபாய், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தூதரகங்களும் உறுதி செய்துள்ளன. தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பித்தவர்களில் 44 மருத்துவர்களின் என்ஆர்ஐ சான்றிதழ் போலியானது என கடந்த ஆண்டு நவம்பரில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

இதுதவிர ஆறு எம்பிபிஎஸ் மாணவர்கள் தூதரக சான்றிதழை போலியாக தயாரித்ததும், அதில் மூன்று பேருக்கு சுயநிதி கல்லூரிகளில் இடம் கிடைத்த நிலையில், சேர்க்கை ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags: fraudFake certificatemedical collegesNRI certificate
ShareTweetSendShare
Previous Post

கும்பமேளா கொண்டாட படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்!

Next Post

31 வங்கதேச இளைஞர்கள் கைது!

Related News

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies