மருத்துவக் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ் முறைகேடு!
Mar 15, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ் முறைகேடு!

Murugesan M by Murugesan M
Jan 12, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் போலி என்ஆர்ஐ சான்றிதழ்களை சமர்ப்பித்து மருத்துவக் கல்லூரிகளில் ஒருசிலர் முறைகேடாக சேர்ந்தது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் உறுதியாகி உள்ளது.

மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் காயத்ரி தலைமையில் தமிழகத்தில் எட்டு கல்வி நிறுவனங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் வெளிநாடுவாழ் இந்தியர் என்ற சான்றிதழை போலியாக சமர்ப்பித்து ஒரு சிலர் எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தது கண்டறியப்பட்டது.

அவர்கள் சமர்ப்பித்த என்ஆர்ஐ சான்றிதழ் போலியானது என்பதை அமெரிக்கா, துபாய், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தூதரகங்களும் உறுதி செய்துள்ளன. தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பித்தவர்களில் 44 மருத்துவர்களின் என்ஆர்ஐ சான்றிதழ் போலியானது என கடந்த ஆண்டு நவம்பரில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

இதுதவிர ஆறு எம்பிபிஎஸ் மாணவர்கள் தூதரக சான்றிதழை போலியாக தயாரித்ததும், அதில் மூன்று பேருக்கு சுயநிதி கல்லூரிகளில் இடம் கிடைத்த நிலையில், சேர்க்கை ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags: medical collegesNRI certificatefraudFake certificate
ShareTweetSendShare
Previous Post

கும்பமேளா கொண்டாட படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்!

Next Post

31 வங்கதேச இளைஞர்கள் கைது!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies