மருத்துவக் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ் முறைகேடு!
Jan 14, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ் முறைகேடு!

Murugesan M by Murugesan M
Jan 12, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் போலி என்ஆர்ஐ சான்றிதழ்களை சமர்ப்பித்து மருத்துவக் கல்லூரிகளில் ஒருசிலர் முறைகேடாக சேர்ந்தது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் உறுதியாகி உள்ளது.

மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் காயத்ரி தலைமையில் தமிழகத்தில் எட்டு கல்வி நிறுவனங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் வெளிநாடுவாழ் இந்தியர் என்ற சான்றிதழை போலியாக சமர்ப்பித்து ஒரு சிலர் எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தது கண்டறியப்பட்டது.

அவர்கள் சமர்ப்பித்த என்ஆர்ஐ சான்றிதழ் போலியானது என்பதை அமெரிக்கா, துபாய், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தூதரகங்களும் உறுதி செய்துள்ளன. தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பித்தவர்களில் 44 மருத்துவர்களின் என்ஆர்ஐ சான்றிதழ் போலியானது என கடந்த ஆண்டு நவம்பரில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

இதுதவிர ஆறு எம்பிபிஎஸ் மாணவர்கள் தூதரக சான்றிதழை போலியாக தயாரித்ததும், அதில் மூன்று பேருக்கு சுயநிதி கல்லூரிகளில் இடம் கிடைத்த நிலையில், சேர்க்கை ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags: fraudFake certificatemedical collegesNRI certificate
ShareTweetSendShare
Previous Post

கும்பமேளா கொண்டாட படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்!

Next Post

31 வங்கதேச இளைஞர்கள் கைது!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies