இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
Sep 10, 2025, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Web Desk by Web Desk
Jan 12, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் மனு அளித்தனர்.

இருவம்பாளையத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவரும், பெருந்துறையைச் சேர்ந்த ஹரீஷ் என்ற கல்லூரி மாணவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலை பெண்ணின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இளம்பெண்ணை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

மேலும், தற்கொலை செய்வதற்கு முன் ஹரீஷிடம் இளம்பெண் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ஹரீஷ் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த பாமகவினர், குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.

Tags: tn policeYoung girl hanged herself!Startling information in the investigation!
ShareTweetSendShare
Previous Post

தார் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலை தடுப்பில் மோதி விபத்து!

Next Post

பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகத்தில் புகுந்து காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies