இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
Jun 7, 2025, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Web Desk by Web Desk
Jan 12, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் மனு அளித்தனர்.

இருவம்பாளையத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவரும், பெருந்துறையைச் சேர்ந்த ஹரீஷ் என்ற கல்லூரி மாணவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலை பெண்ணின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இளம்பெண்ணை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

மேலும், தற்கொலை செய்வதற்கு முன் ஹரீஷிடம் இளம்பெண் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ஹரீஷ் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த பாமகவினர், குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.

Tags: tn policeYoung girl hanged herself!Startling information in the investigation!
ShareTweetSendShare
Previous Post

தார் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலை தடுப்பில் மோதி விபத்து!

Next Post

பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகத்தில் புகுந்து காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்!

Related News

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இசைஞானியின் இசை – அண்ணாமலை புகழாரம்!

மதுரை : மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!

காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம்!

திருச்செந்தூரில் கூலித்தொழிலாளியை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் – இளைஞர்கள் சாலை மறியல்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies