இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
Jul 25, 2025, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Web Desk by Web Desk
Jan 12, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் மனு அளித்தனர்.

இருவம்பாளையத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவரும், பெருந்துறையைச் சேர்ந்த ஹரீஷ் என்ற கல்லூரி மாணவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலை பெண்ணின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இளம்பெண்ணை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

மேலும், தற்கொலை செய்வதற்கு முன் ஹரீஷிடம் இளம்பெண் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ஹரீஷ் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த பாமகவினர், குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.

Tags: Startling information in the investigation!tn policeYoung girl hanged herself!
ShareTweetSendShare
Previous Post

தார் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலை தடுப்பில் மோதி விபத்து!

Next Post

பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகத்தில் புகுந்து காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies