tn police - Tamil Janam TV

Tag: tn police

காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்ற ஆபாச நடன நிகழ்ச்சி! – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட ஆபாச நடனம், காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது ...

போதை மாடல் அரசால் பெண்கள் பாதுகாப்பை களவாடும் கயவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

போதை மாடல் திமுக அரசைத் துரத்தியடித்து, தமிழக மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் நாள் தொலைவிலில்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது ...

சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி – குவியும் பாராட்டு!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலித்தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிகின்றன. சிவகாசி நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா ...

காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பணியில் இருந்த காவலருக்கு திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்ததோடு, அவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியில் ...

காவலர் தேர்வு – 3 கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க உத்தரவு!

காவலர் தேர்வில் சர்ச்சைக்குரிய 3 கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில், காலியாக உள்ள 3 ஆயிரத்து 644 இரண்டாம் நிலை காவலர், ...

அமலாக்கத்துறையின் அடுக்கடுக்கான ஆதாரங்கள் – தமிழகத்தை உலுக்கும் மெகா ஊழல் – வசமாக சிக்கிய கே.என்.நேரு!

திமுக அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணிநியமனம், பணியிட மாற்றம் மற்றும் ஒப்பந்தப்பணிகளில் நடைபெற்றிருக்கும் மெகா ஊழல் மற்றும் முறைகேடுகள் அமலாக்கத்துறை ...

NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான கேள்விகளை பாஜகவிடம் காவல்துறை எழுப்பியுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி மதுரை ...

மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் இயக்கிய கார் மரத்தில் மோதி விபத்து -போலீசார் விசாரணை!

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் இயக்கிய கார், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்றிரவு 11 ...

வாகன விபத்தில் உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த மக்கள்!

கோவை அருகே வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மலுமச்சம்பட்டி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கர வாகனத்தில் ...

ஆன்லைன் பைன் செல்லாது..மெஷின்லதான் கட்டணும் – காவலர் அடாவடி!

கோவையில் ஆன்லைன் அபராதம் செல்லாது, தங்களது இயந்திரத்தில்தான் செலுத்த வேண்டுமென அடாவடி செய்த போக்குவரத்து காவலரின் வீடியோ வைரலாகி வருகிறது. கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையின்போது ...

சட்டவிரோத மது விற்பனை – காவல்துறையினர் உடந்தை?

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பாக வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளரை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்கோடா ...

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை, காவல்துறையிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தங்கக் சங்கிலி பரிசளித்து கௌரவித்தார். சென்னை தியாகராய நகரில், ...

பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை அடித்து நொறுக்கிய போலீசார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆம்பூர் அடுத்த கீழ் பணந்தோப்பு ...

தீப்பெட்டி கேட்டதால் முதியவரை கல்லால் அடித்து கொன்ற போதை நபர்கள்!

கடலூர் அருகே தீப்பெட்டி கேட்ட முதியவரை கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சோனஞ்சாவடியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் கடந்த 30ஆம் தேதி ...

நகைக்கடையில் கைவரிசை – திமுக பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், கவரிங் நகைக்கடையில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குளச்சல் பேருந்து நிலைய ...

ரவுடி வெள்ளைகாளியை கொல்ல முயன்ற நபர் போலீசாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

பெரம்பலூர் அருகே ரவுடியை கொல்ல முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரம்பலூர் அருகே வெள்ளைகாளி என்ற ரவுடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சென்னைக்கு அழைத்து ...

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

​சென்னை திருவான்மியூர் அருகே வாடகை ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன்பு கட்டட உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார் சென்னை ஈசிஆர் சாலை திருவான்மியூர் ...

4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!

திருச்செந்தூர் அருகே 4- வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த தாயின் காதலனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ...

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

சென்னையில் மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்க வைத்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாப்பூரில், தண்ணீர் கேன் மூலம் கள்ளச்சாராயம் ...

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!

மதுரையில் டீ வாங்க சென்றபோது மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன புகாரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு 4 ...

பெண் காவலரின் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்த இளம்பெண் – குவியும் பாராட்டுக்கள்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் RPF பெண் காவலரான ...

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

நெல்லையில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலப்பாளையத்தில் கள்ளத் துப்பாக்கியை விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ...

கஞ்சா போதையில் மருத்துவமனையில் அட்ராசிட்டி செய்த காக்கா பாலாஜி!

செங்கல்பட்டு அருகே கஞ்சா போதையில் தகராறு செய்ததாக கைதான இளைஞர், மருத்துவமனையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடுவாஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தவர்களிடம் ...

கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட இடும்பன் சன்னதி – தருமபுரி அருகே பரபரப்பு

தருமபுரி அருகே உள்ள முருகன் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி 33வது வார்டு அன்னசகரம் பகுதியில் உள்ள விநாயகர் ...

Page 1 of 5 1 2 5