பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கைது!
Oct 25, 2025, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கைது!

Web Desk by Web Desk
Jan 13, 2025, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்த பெண்ணை ஆசைக்கு இணங்க கோரிய பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள வீரக்கல் புதூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி நபர் மரணமடைந்த நிலையில், அவரது 25 வயதுடைய மகள் வாரிசு வேலை கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இளம்பெண் அளித்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆட்சியர் பிருந்தா தேவி பரிந்துரைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவவக கண்காணிப்பாளர் தேவராஜன், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தனது ஆசைக்கு இறங்கினால் மட்டுமே வாரிசு வேலை கொடுக்க இயலும் என இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பெண் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜனை கைது செய்தனர். இதனிடையே, தேவராஜனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: selamArrested Municipal Assistant Director's Office Superintendent!
ShareTweetSendShare
Previous Post

தீமைகள் அகன்று, அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்! – அண்ணாமலை போகி வாழ்த்து

Next Post

இரவோடு இரவாக கோயிலை அகற்றிய அதிகாரிகள்!

Related News

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies