பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கைது!
Mar 19, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 13, 2025, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்த பெண்ணை ஆசைக்கு இணங்க கோரிய பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள வீரக்கல் புதூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி நபர் மரணமடைந்த நிலையில், அவரது 25 வயதுடைய மகள் வாரிசு வேலை கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இளம்பெண் அளித்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆட்சியர் பிருந்தா தேவி பரிந்துரைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவவக கண்காணிப்பாளர் தேவராஜன், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தனது ஆசைக்கு இறங்கினால் மட்டுமே வாரிசு வேலை கொடுக்க இயலும் என இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பெண் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜனை கைது செய்தனர். இதனிடையே, தேவராஜனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: selamArrested Municipal Assistant Director's Office Superintendent!
ShareTweetSendShare
Previous Post

தீமைகள் அகன்று, அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்! – அண்ணாமலை போகி வாழ்த்து

Next Post

இரவோடு இரவாக கோயிலை அகற்றிய அதிகாரிகள்!

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies