பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கைது!
Jan 14, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 13, 2025, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்த பெண்ணை ஆசைக்கு இணங்க கோரிய பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள வீரக்கல் புதூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி நபர் மரணமடைந்த நிலையில், அவரது 25 வயதுடைய மகள் வாரிசு வேலை கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இளம்பெண் அளித்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆட்சியர் பிருந்தா தேவி பரிந்துரைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவவக கண்காணிப்பாளர் தேவராஜன், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தனது ஆசைக்கு இறங்கினால் மட்டுமே வாரிசு வேலை கொடுக்க இயலும் என இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பெண் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜனை கைது செய்தனர். இதனிடையே, தேவராஜனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: selamArrested Municipal Assistant Director's Office Superintendent!
ShareTweetSendShare
Previous Post

தீமைகள் அகன்று, அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்! – அண்ணாமலை போகி வாழ்த்து

Next Post

இரவோடு இரவாக கோயிலை அகற்றிய அதிகாரிகள்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies