ஆருத்ரா தரிசனம்! : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Oct 26, 2025, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆருத்ரா தரிசனம்! : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Web Desk by Web Desk
Jan 13, 2025, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் இராஜவல்லிபுரம் செப்பரை அழகியகூத்தா் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் அம்பாசமுத்திரம் காசிநாதர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மணமுருகி வழிபட்டனர்.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் திருகோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் காமாட்சி அம்பாள் மற்றும் ஏகாம்பரநாதருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதணைகளும் நடைபெற்றன.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில், நடராஜ பெருமானுக்கு 33 பழ வகைகளில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

இதேபோல் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் மதுரை திருவேடகம் ஏடகநாதர் கோயில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: Arudra Darshandarshan of Swami
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு ஒத்துழைப்பு தராததால் மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் ரத்து!

Next Post

இந்திய தூதரிடம் வங்கதேசம் கவலை!

Related News

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies