இந்திய தூதரிடம் வங்கதேசம் கவலை!
Oct 2, 2025, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய தூதரிடம் வங்கதேசம் கவலை!

Web Desk by Web Desk
Jan 13, 2025, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் முள்வேலி அமைத்த விவகாரத்தில் இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து வங்கதேசம் கவலை தெரிவித்தது.

இந்தியா, வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வங்கதேச வெளியுறவு அமைச்சக செயலர் முகமது ஜஷீம் உதீன், அந்நாட்டுக்கான இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து ஆட்சேபம் தெரிவித்தார்.

எல்லையில் இந்தியா வேலி அமைப்பதால் பதற்றம் நிலவுவதாக கவலை தெரிவித்த முகமது ஜஷீம் உதீன், அங்கு குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் வங்கதேச அரசு தடுக்கும் என உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தூதர் பிரணாய் வர்மா, இருநாடுகளின் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் நிலையிலான ஆலோசனைக் கூட்டம் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ளதாகவும், அப்போது இந்தப் பிரச்னை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: bangladesh newsindia bangladesh tiesbangladesh indiaindia bangladesh border mapindia bangladesh tradeindia bangladesh mapambassadorindia bangladesh newsBangladeshIndia-BangladeshBangladesh is worried about the Indian ambassador!india bangladesh relations
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசனம்! : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Next Post

துப்பாக்கி சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies