இந்திய தூதரிடம் வங்கதேசம் கவலை!
Aug 16, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய தூதரிடம் வங்கதேசம் கவலை!

Web Desk by Web Desk
Jan 13, 2025, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் முள்வேலி அமைத்த விவகாரத்தில் இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து வங்கதேசம் கவலை தெரிவித்தது.

இந்தியா, வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வங்கதேச வெளியுறவு அமைச்சக செயலர் முகமது ஜஷீம் உதீன், அந்நாட்டுக்கான இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து ஆட்சேபம் தெரிவித்தார்.

எல்லையில் இந்தியா வேலி அமைப்பதால் பதற்றம் நிலவுவதாக கவலை தெரிவித்த முகமது ஜஷீம் உதீன், அங்கு குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் வங்கதேச அரசு தடுக்கும் என உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தூதர் பிரணாய் வர்மா, இருநாடுகளின் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் நிலையிலான ஆலோசனைக் கூட்டம் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ளதாகவும், அப்போது இந்தப் பிரச்னை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: india bangladesh tradeindia bangladesh mapambassadorindia bangladesh newsBangladeshIndia-BangladeshBangladesh is worried about the Indian ambassador!india bangladesh relationsbangladesh newsindia bangladesh tiesbangladesh indiaindia bangladesh border map
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசனம்! : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Next Post

துப்பாக்கி சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

Related News

கிருஷ்ண ஜெயந்தி – கிருஷ்ணர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

ஆர்.ஆர்.எஸ்., முதல் ஆளுநர் வரை – இல.கணேசன் கடந்து வந்த பாதை!

இன்றைய தங்கம் விலை!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies