திருத்தணியில் 50 பேருடன் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் : பக்தர்கள் அவதி!
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருத்தணியில் 50 பேருடன் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் : பக்தர்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Jan 15, 2025, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா தனது உறவினர்கள் 50 பேருடன் சிறப்பு தரிசனம் செய்ததால், பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரோஜா தனது உறவினர்களுடன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இதையொட்டி, சிறப்பு வழியில் சென்ற அவர், சுமார் ஒருமணி நேரம் பிராகாரத்தைச் சுற்றி வந்தார்.

இதனால், பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. இதில் அசெளகரியம் அடைந்த பக்தர்கள், நடிகை ரோஜாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, வைகுண்ட ஏகாதசியில் திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததற்கு தேவஸ்தான அதிகாரிகள்தான் காரணம் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Tags: tiruttani templeActress Roja Swami darshan
ShareTweetSendShare
Previous Post

பெரம்பலூர் ஐயப்பன் கோயில் தெப்பத் தேர் திருவிழா!

Next Post

மது பிரியர்களை சரமாரியாக தாக்கிய பார் ஊழியர்கள்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies