திருத்தணியில் 50 பேருடன் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் : பக்தர்கள் அவதி!
Aug 18, 2025, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருத்தணியில் 50 பேருடன் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் : பக்தர்கள் அவதி!

Web Desk by Web Desk
Jan 15, 2025, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா தனது உறவினர்கள் 50 பேருடன் சிறப்பு தரிசனம் செய்ததால், பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரோஜா தனது உறவினர்களுடன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இதையொட்டி, சிறப்பு வழியில் சென்ற அவர், சுமார் ஒருமணி நேரம் பிராகாரத்தைச் சுற்றி வந்தார்.

இதனால், பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. இதில் அசெளகரியம் அடைந்த பக்தர்கள், நடிகை ரோஜாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, வைகுண்ட ஏகாதசியில் திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததற்கு தேவஸ்தான அதிகாரிகள்தான் காரணம் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Tags: tiruttani templeActress Roja Swami darshan
ShareTweetSendShare
Previous Post

பெரம்பலூர் ஐயப்பன் கோயில் தெப்பத் தேர் திருவிழா!

Next Post

மது பிரியர்களை சரமாரியாக தாக்கிய பார் ஊழியர்கள்!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies