மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது! : தெற்கு ரயில்வே விளக்கம்
Jun 5, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது! : தெற்கு ரயில்வே விளக்கம்

Web Desk by Web Desk
Jan 15, 2025, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் மாநில அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

மதுரை-தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசிடம் இருந்து நிலம் தொடர்பான எந்த பிரச்சனையும் இல்லை என ரயில்வே அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெற்கு ரயில்வே விளக்கம்  அளித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 10 ஆம் தேதி சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அந்த செய்தியாளர் சந்திப்பின் போது மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டத்திற்கு மாநில அரசு சார்பாக போதுமான நிலம் ஒதுக்கப்படவில்லை என அமைச்சர் கூறியதாக செய்தி வெளியானது.

அப்போது தொழிற்சாலையில் நிலவிய இரைச்சல் காரணமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது.

மதுரை – தூத்துக்குடி பற்றி கேட்கப்பட்ட கேள்வி தனுஷ்கோடி திட்டத்திற்கான கேள்வியாக தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டது. மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் மாநில அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Tags: southern railwayMadurai - Thoothukudi Railway project is ongoingUnion Railway Minister Ashwini Vaishnaw
ShareTweetSendShare
Previous Post

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன! – ஆளுநர் ரவி

Next Post

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை!

Related News

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies