மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பதாக புகார்
Jun 6, 2025, 05:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பதாக புகார்

Web Desk by Web Desk
Jan 15, 2025, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்காமல் வனத்துறை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

புதிய தமிழகம் கட்சி சார்பில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பே அனுமதி கேட்டு கடிதம் வழங்கி, அனுமதியும் வழங்கிய பிறகும் மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து அலை கழித்ததாக கூறப்படுகிறது.

மேலும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்காமல் வனத்துறை வஞ்சிக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Tags: manjolai
ShareTweetSendShare
Previous Post

9 தலைமுறைகளாக வெள்ளை சேலை உடுத்தி சமத்துவ பொங்கல் வைத்த பெண்கள்!

Next Post

பிரிட்டன் அமைச்சர் ராஜினாமா: ஷேக் ஹசீனாவின் நெருங்கிய உறவினர்!

Related News

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies