மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பதாக புகார்
Jul 27, 2025, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பதாக புகார்

Web Desk by Web Desk
Jan 15, 2025, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்காமல் வனத்துறை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

புதிய தமிழகம் கட்சி சார்பில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பே அனுமதி கேட்டு கடிதம் வழங்கி, அனுமதியும் வழங்கிய பிறகும் மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து அலை கழித்ததாக கூறப்படுகிறது.

மேலும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்காமல் வனத்துறை வஞ்சிக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Tags: manjolai
ShareTweetSendShare
Previous Post

9 தலைமுறைகளாக வெள்ளை சேலை உடுத்தி சமத்துவ பொங்கல் வைத்த பெண்கள்!

Next Post

பிரிட்டன் அமைச்சர் ராஜினாமா: ஷேக் ஹசீனாவின் நெருங்கிய உறவினர்!

Related News

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies