தமிழக மீனவர்கள் 6 பேர் நிபந்தனை ஜாமினில் விடுதலை!
Aug 15, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக மீனவர்கள் 6 பேர் நிபந்தனை ஜாமினில் விடுதலை!

Web Desk by Web Desk
Jan 16, 2025, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மீனவர்கள் 6 பேரை நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்துள்ள இலங்கை நீதிமன்றம், 2 பேருக்கு தலா 40 லட்சம் ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, டிசம்பர் 8 -ம் தேதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த வழக்கு, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, 6 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார். மேலும், படகு ஓட்டுநர்கள் இருவருக்கு தலா 40 லட்ச ரூபாய் அபராதமும்,6 மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.

விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதராக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சிறை தண்டனை விதிக்கப்பட்ட இருவர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: sri lankan navyTamil Nadu fishermenSri Lankan courtTamil Nadu fishermen releasebail for Tamil Nadu fishermenJaffna prison.
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ. 100 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!

Next Post

நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வாழ்ந்தவர் ராஜகோபால தொண்டைமான் : அண்ணாமலை புகழாரம்!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies