திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயிர் பலி கொடுக்க அனுமதிக்கக் கூடாது : இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!
Jul 23, 2025, 08:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயிர் பலி கொடுக்க அனுமதிக்கக் கூடாது : இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 17, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயிர் பலி கொடுக்க அனுமதிக்க கூடாது என இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு மற்றும் கோழி உள்ளிட்டவை பலி கொடுக்கக் கூடாது என, பல வருடங்களாக இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சியின் மாவட்ட தலைவர் சோலை கண்ணன், மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதனிடம் மனு அளித்தார்.

மனுவில், தமிழக அரசின் தடையை மீறி, மலை உச்சியில் உயிர் பலி கொடுப்போம் என எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் எனவும், மலையை சுற்றியுள்ள சமணர் படுக்கை மற்றும் கல்வெட்டு ஆகியவைகளை பாதுகாக்க மலை முழுவதையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadu news todayhindu makkal katchi
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய புலி – கிராம மக்கள் நிம்மதி!

Next Post

இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம் : அமெரிக்கா அறிவிப்பு!

Related News

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies