தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்படுவது எப்படி? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?
Sep 10, 2025, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்படுவது எப்படி? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?

Web Desk by Web Desk
Jan 17, 2025, 02:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்படுவது எப்படி என்பது குறித்து சிறைத்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறவினர்கள் மனுதாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக், சிறையில் சோதனை நடத்தியபோது குற்றவாளிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மீது குற்றவாளிகள் தாக்குதல் நடத்தியதாகவும் விளக்கமளித்தார்.

தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்படுவது எப்படி? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் சிறைத்துறை டிஜிபி-க்கு உத்தரவிட்டனர்.

Tags: prisonMadras High Court Question?
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

Next Post

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொலை : காதலி உள்ளிட்ட 2 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies