குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொலை : காதலி உள்ளிட்ட 2 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!
Jun 2, 2025, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொலை : காதலி உள்ளிட்ட 2 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!

Web Desk by Web Desk
Jan 17, 2025, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ், ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், கிரீஷ்மாவின் ஒப்புதலுடன், அவரது பெற்றோர் ராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இதனை அறிந்த காதலன் ஷாரோன் ராஜ், தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி காதலி கிரீஷ்மாவிடம் கதறி அழுதுள்ளார்.  திருமணத்திற்கு தடையாக ஷாரோன்ராஜ் இருப்பார் என நினைத்து, அவரை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கிரீஷ்மா கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு கேரளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,
காதலனை கொலை செய்த கிரிஷ்மா, அவரது மாமா ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.

Tags: Lover's murder caseHIGH COURT OF KERALAkanniyakumari
ShareTweetSendShare
Previous Post

தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்படுவது எப்படி? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?

Next Post

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க உத்தரவிட முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்!

Related News

மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் அலுவலர் நியமனம்!

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் நாளை வழங்கப்படும் – தமிழக அரசு

இந்திய வீரர், வீராங்கனைகளை பாராட்டிய பிரதமர்!

ஸ்பெயின் : செனட் நிர்வாகிகளுடன் அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு சந்திப்பு!

பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி குத்திக் கொலை : இளைஞர் கைது!

ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமல் அலட்சியம் காட்டும் திராவிட மாடல் அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பேரணாம்பட்டு அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

 மணிப்பூர் : கனமழையால் சூழ்ந்த வெள்ளம் – மீட்பு பணிகள் தீவிரம்!

அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது மாணவர்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும் : அண்ணாமலை

தீய சக்திகளின் உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் : எச்.ராஜா விமர்சனம்!

அருணாச்சல பிரதேசம் : தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் கடந்த நபர்!

வரி செலுத்தாத கடை முன் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவுகளை கொட்டிய வீடியோ காட்சிகள்!

பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்!

சிவகிரி அருகே கோயில் கட்டுமான பணியின் போது கல் மண்டபம் இடிந்து விழுந்தது!

கர்நாடகா : ஆட்டோ ஓட்டுநரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies