குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொலை : காதலி உள்ளிட்ட 2 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!
Jul 25, 2025, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொலை : காதலி உள்ளிட்ட 2 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!

Web Desk by Web Desk
Jan 17, 2025, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ், ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், கிரீஷ்மாவின் ஒப்புதலுடன், அவரது பெற்றோர் ராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இதனை அறிந்த காதலன் ஷாரோன் ராஜ், தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி காதலி கிரீஷ்மாவிடம் கதறி அழுதுள்ளார்.  திருமணத்திற்கு தடையாக ஷாரோன்ராஜ் இருப்பார் என நினைத்து, அவரை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கிரீஷ்மா கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு கேரளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,
காதலனை கொலை செய்த கிரிஷ்மா, அவரது மாமா ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.

Tags: kanniyakumariLover's murder caseHIGH COURT OF KERALA
ShareTweetSendShare
Previous Post

தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்படுவது எப்படி? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?

Next Post

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க உத்தரவிட முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies