அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
Oct 6, 2025, 11:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

Web Desk by Web Desk
Jan 21, 2025, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.

தி.மு.க எம்.பி. கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்பட 4 இடங்களில் கடந்த 3-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதையடுத்து, சோதனையின் முடிவில் கல்லூரியின் சர்வர் அறைக்கு சீல் வைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், வரும் 22ஆம் தேதி நேரில் ஆஜராகக்கோரி கதிர் ஆனந்த்துக்கு சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: dmk mpsummonsKathir Anand MP.
ShareTweetSendShare
Previous Post

உலகப் போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது – அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்!

Next Post

யானைக்கு தேங்காய், பழம் வழங்கிய யோகி ஆதித்யநாத்!

Related News

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies