புகாரை ஏற்க மறுத்த போலீஸ் - வெளியானது தீக்குளித்த நபரின் ஆடியோ!
Nov 16, 2025, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகாரை ஏற்க மறுத்த போலீஸ் – வெளியானது தீக்குளித்த நபரின் ஆடியோ!

Web Desk by Web Desk
Jan 21, 2025, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், போலீசார் தான் அளித்த புகாரை ஏற்க மறுத்ததாக அவர் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் பட்டறையில் பணிபுரிந்து வந்தார். இரவு ஆர்.கே.நகர் காவல்நிலையத்திற்கு சென்ற அவர் திடீரென தனது உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீ மளமளவெற பற்றி எரிந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்களும், காவல்துறையினரும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த ராஜன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தன்னோடு பணிபுரிந்த சிலர் கஞ்சா போதையில் தன்னை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாகவும், இது குறித்து புகாரளித்தால் அதை ஏற்க போலீசார் மறுத்துவிட்டதாகவும் ராஜன் மனமுடைந்து பேசும் ஆடியோ  வெளியாகியுள்ளது.

Tags: PulianthopeKilpauk Government Hospital.R.K. Nagar police stationattempting to commit suiciderefused to accept complaintRajan
ShareTweetSendShare
Previous Post

ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது தொடர்பாக ஆலோசனை!

Next Post

கல்குவாரிக்கு எதிராக புகார்: பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

Related News

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies