பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 டன் யூரியா பறிமுதல் : 2 பேர் கைது!
Jan 14, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 டன் யூரியா பறிமுதல் : 2 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 21, 2025, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டி அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 டன் யூரியாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக உட்பட 2 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திட்டங்குளத்தில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கிடங்கில் யூரியா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அங்கு சென்ற போலீசார், தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கில் யூரியா இருப்பதை கண்டறிந்து, பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். தலை மறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

இதனிடையே, போலீசார் கொடுத்த தகவலின் பேரில், அங்கு வந்த அங்கு வேளாண்மை அலுவலர் காயத்ரி, அந்த கிடங்கை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுக்க வேண்டிய யூரியா மூட்டைகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags: 28 tons of urea seized: 2 people arrested!urea seized:
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – ஒரே வரிசையில் விவிஐபிக்கள்!

Next Post

50,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம் : விவசாயிகள் வேதனை!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies