வானில் ஒரே நோ்கோட்டில் 6 கோள்கள் வரும் அரிய நிகழ்வு - சென்னை பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு!
Sep 9, 2025, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வானில் ஒரே நோ்கோட்டில் 6 கோள்கள் வரும் அரிய நிகழ்வு – சென்னை பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வானில் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள் வரும் அரிய நிகழ்வைக் காண சென்னை பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 6 கோள்கள் இன்று ஒரே நோ்க்கோட்டில் வரவுள்ளன. மாலை 6 மணி முதல் கோள்களின் நோ்க்கோட்டு அணிவகுப்பை வெறும் கண்களால் பாா்க்க முடியும் என அறிவியல் தொழில்நுட்ப மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

வானில் ஒரே நோ்க்கோட்டில் வரவுள்ள இந்த 6 கோள்களை இம்மாதம் இறுதி வரை காண முடியும் என்றும், முதற்கட்டமாக வெள்ளி மற்றும் சனி கோள்கள் தென்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு செவ்வாய், வியாழன் கோள்கள் தென்படும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வாளர்கள், இந்தக் கோள்களை வெறும் கண்களில் காண முடியும் எனக் கூறியுள்ளனர்.

அதேசமயம் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை தொலைநோக்கி அல்லது நவீன பைனாகுலா் வாயிலாக மட்டுமே காண இயலும் என்றும் கூறப்படுகிறது. இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண பிா்லா கோளரங்கில் இன்று முதல் வரும் 25-ஆம் தேதி வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: 6 planets coming in a single lineJupiterUranusNeptuneSaturnmarsvenusChennai Bila Planetarium
ShareTweetSendShare
Previous Post

திருப்பதியில்  இலவச தரிசன டோக்கன் விநியோகம் நாளை முதல் மீண்டும் தொடக்கம்!

Next Post

வடலூரில் சர்வதேச ஆய்வு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் தடை – அண்ணாமலை வரவேற்பு!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies