நூதன முறையில் தங்க நகைகள் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
Jul 28, 2025, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நூதன முறையில் தங்க நகைகள் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பிரபல நகைக் கடையில் நூதன முறையில் தங்க நகைகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒசூர் அருகே உள்ள பாகலூரில் பிரபல நகைக் கடைக்கு, கடந்த 19 -ஆம் தேதி புர்க்கா அணிந்தபடி 2 பெண்களும், ஒரு ஆணும் வருகை தந்தனர்.

அவர்கள் 3 பேரும், தாங்கள் கொண்டு வந்த எடை குறைந்த நகைகளை கடையில் வைத்துவிட்டு எடை அதிகம் உள்ள நகைகளை நூதன முறையில் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து நான்கரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: gold jewelrygold jewelry shopKrishnagiri District
ShareTweetSendShare
Previous Post

மயிலார் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி!

Next Post

துருக்கி தங்கும் விடுதியில் தீ விபத்து : 76 பேர் பலி!

Related News

ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு – போலீசார் விசாரணை!

ஆர்.சி.பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 2 சதவீதம் கட்டாய வசூல் : ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு!

தென்காசி : சாரல் திருவிழாவின் நிறைவாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!

கரூர் மாயனூர் கதவணைக்கு 98,000 கன அடி நீர்வரத்து – வெள்ள அபாய எச்சரிக்கை!

பைக்காரா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் – மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கியது திமுக : அன்புமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாட்னாவில் குடியிருப்பு பகுதி தெருக்களில் தேங்கிய மழை நீர் – மக்கள் அவதி!

‘கிங்டம்’ படத்தின் தமிழ் டிரெயிலர் வெளியீடு!

பஞ்சாப் : பயங்கரவாத அமைப்பு அனுப்பிய ஆயுதங்கள் பறிமுதல்!

பழங்குடியின பெண்களுடன் கோண்ட் நடனமாடிய ராஷ்மிகா!

புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

கேரளா : கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்!

இந்து இயக்கங்கள் மீதான பொய் வழக்குகளுக்கு கண்டனம் : விஸ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

ரஷ்யா கடற்படை தினம் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிபர் புதின்!

திருப்பூர் : நகை வங்குவது போல் நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies