ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் அதிகாரி மனீஷ் மாற்றம்!
Sep 9, 2025, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தேர்தல் அதிகாரி மனீஷ் மாற்றம்!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றிய மனீஷ் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் போட்டியிட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 3 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பட்டதாலும், 8 பேர் வாபஸ் பெற்றதாலும் 46 பேர் களத்தில் உள்ளனர்.

முன்னதாக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் நடவடிக்கையின்போது கர்நாடகாவைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண் தாக்கல் செய்த வேட்புமனுவை ஏற்கக் கூடாது என சக வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் போட்டியிட முடியாது என்ற நிலையிலும் பத்மாவதியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரியாக இருந்த மனீஷ் ஏற்றது விவாதத்துக்கு வழிவகுத்தது.

பிற வேட்பாளர்கள் சுட்டிக்காட்டிய பின்னரே பத்மாவதியின் வேட்புமனுவை மனீஷ் நிராகரித்தார்.

இதனால் எழுந்த சர்ச்சை காரணமாக மனீஷ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஒசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஶ்ரீகாந்த், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீகாந்த் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Tags: Padmavati's nomination issueErode East Assembly Constituencyerode east by electionManishSrikanth took charge
ShareTweetSendShare
Previous Post

சதுப்பு நிலங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் : சௌமியா அன்புமணி

Next Post

டிரம்ப் ஆட்சியில் வலுப்பெறும் இந்தியா, அமெரிக்கா நட்புறவு!

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies