தமிழகத்தில் தாய்மையடையும் பதின் பருவ பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Oct 24, 2025, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் தாய்மையடையும் பதின் பருவ பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தாய்மையடையும் பதின் பருவ பெண்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பொது சுகாதார இயக்கம் மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் ஒட்டுமொத்த கருவுறுதல் வீதம் கடந்த 5 ஆண்டுகளில் 7 சதவீதம் குறைந்தது தெரியவந்துள்ளது.

இது சற்று ஆறுதலை அளித்தாலும், 13 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களிடையே கருவுறுதல் வீதம் கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அந்த வகையில், 13 முதல் 19 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிகளின் எண்ணிக்கை கடந்த 2019-2020-இல் 11 ஆயிரத்து 772 ஆக இருந்த நிலையில், 2023-2024-ஆம் ஆண்டில் 14 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

முன்கூட்டியே திருமணம் நடத்தி வைப்பது, சமூக அழுத்தம் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட காரணங்களால் பதின் பருவப் பெண்களிடையே கருவுறுதல் வீதம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள்,

இதற்கு முடிவுகட்ட வேண்டுமானால் பள்ளிப் பாடத் திட்டத்தில் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் பதின் பருவப் பெண்கள் கருவுறுதலில் நாகை மாவட்டம் 3 புள்ளி 3 சதவீதத்துடன் முதலிடத்திலும், தேனி, பெரம்பலூர் மாவட்டங்கள் முறையே 2 புள்ளி 4 மற்றும் 2 புள்ளி 3 சதவீதத்துடன் அடுத்த இடங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Tamil NaduPublic Health Departmentteenage mothersதாய்மையடையும் பதின் பருவ பெண்கள்
ShareTweetSendShare
Previous Post

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

Next Post

மதுபான பார் ஊழியர்களை அரிவாளால் தாக்கிய ரவுடிகள் : வெளியான சிசிடிவி காட்சி!

Related News

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies