இபிஎஸ் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய தடையில்லை - உயர் நீதிமன்றம்
Mar 15, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இபிஎஸ் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய தடையில்லை – உயர் நீதிமன்றம்

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 23, 2025, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய தடையில்லை என சென்னை உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல என விளக்கம் அளித்தது.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றும், இந்த புகார் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்தது.

இதையடுத்து ஆஜரான காவல்துறை தரப்பு சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே, மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது என விளக்கம் அளித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய தடையில்லை என்று உத்தரவிட்டது.

மேலும், மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்க வேண்டுமென ஆணையிட்டது.

Tags: edappadi palanisamy today newsedapadi palanisamyeddapadi palanisamyedappadi palanisamy latestchennai high courtEdappadi PalanisamyEdappadi Palaniswamieps caseedappadi palanisamy speech
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க திறன் மேம்பாட்டு துறையில் இருந்து விவேக் ராமசாமி விலகியது ஏன்? – புதிய தகவல்!

Next Post

கடல் உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு – ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies