கும்பகோணம் அருகே தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகி – இபிஎஸ் நேரில் அஞ்சலி!
தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்திற்கு 55 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ...























