அமெரிக்காவில் ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக்கொள்ள தயார் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Oct 23, 2025, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமெரிக்காவில் ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக்கொள்ள தயார் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Jan 24, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை மீண்டும் அழைத்து கொள்ள தயாராக உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், சட்டவிரோதமாக ஒரு நாட்டுக்குள் குடியேறுவதை இந்தியா உறுதியுடன் எதிர்க்கும் எனவும், அமெரிக்காவில் முறையான ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை மீண்டும் அழைத்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் கூறினார்.

அமெரிக்க விசா பெற  400 நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது என்றும், இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பேசியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Tags: External Affairs Minister S JaishankarNational Security Advisor.US without documents.us lilegal immigrantsMAIK
ShareTweetSendShare
Previous Post

வான்கடே மைதானத்தின் 50-ஆவது ஆண்டு விழா – கின்னஸ் சாதனை!

Next Post

குழந்தைகள் பிறப்புரிமை விவகாரம் – டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

Related News

ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் – மலேசிய பிரதமர் அறிவிப்பு!

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்களில் புதிய மோசடிகளை தடுக்க அப்டேட் அறிமுகம்!

ஆப்ரேஷன் சிந்தூர் வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை – ராஜ்நாத் சிங்

பெண்களையும் சேர்க்கும் முயற்சியில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு!

தீபாவளி பண்டிகை – ரூ. 5, 40,000 கோடிக்கு வர்த்தகம்!

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை – சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்டா மாவட்ட வளர்ச்சிக்கு முதல்வர் என்ன செய்தார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம்!

புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies