அமெரிக்காவில் ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக்கொள்ள தயார் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Jul 6, 2025, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக்கொள்ள தயார் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Jan 24, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை மீண்டும் அழைத்து கொள்ள தயாராக உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், சட்டவிரோதமாக ஒரு நாட்டுக்குள் குடியேறுவதை இந்தியா உறுதியுடன் எதிர்க்கும் எனவும், அமெரிக்காவில் முறையான ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை மீண்டும் அழைத்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் கூறினார்.

அமெரிக்க விசா பெற  400 நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது என்றும், இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பேசியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Tags: External Affairs Minister S JaishankarNational Security Advisor.US without documents.us lilegal immigrantsMAIK
ShareTweetSendShare
Previous Post

வான்கடே மைதானத்தின் 50-ஆவது ஆண்டு விழா – கின்னஸ் சாதனை!

Next Post

குழந்தைகள் பிறப்புரிமை விவகாரம் – டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies