ஆய்வுக்கு அழைக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது கணக்கு குழு உறுப்பினர்!
Aug 22, 2025, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆய்வுக்கு அழைக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது கணக்கு குழு உறுப்பினர்!

Web Desk by Web Desk
Jan 24, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்குடியில் ஆய்வுக்கு அழைக்காத மாவட்ட ஆட்சியரிடம் பொது கணக்கு குழு உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்ய சென்றனர். காரைக்குடியில் உள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தில் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஆய்வுக்கு தன்னை ஏன் அழைக்கவில்லை எனக்கேட்டு பொது கணக்கு குழு உறுப்பினரான எழிலரசன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை சாமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளே அழைத்து சென்றார் .

Tags: sivagangaKaraikudiPublic Accounts Committeeargument with District Collectoramil Nadu Legislative Assembly Public Accounts Committee
ShareTweetSendShare
Previous Post

76-வது குடியரசு தின விழா – சென்னை மெரினாவில் அணிவகுப்பு ஒத்திகை!

Next Post

லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை – கால்பந்தாட்ட வீரர் கைது!

Related News

பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இல.கணேசனுக்கு உண்டு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பாஜக தொண்டன் என்ற பொறுப்பை விட உயர்வான பொறுப்பு எதுவும் இல்லை என கூறியவர் இல கணேசன் – அண்ணாமலை புகழாரம்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

இல கணேசன் பாதையில் பயணித்து நமது சித்தாந்தத்தை வலிமை பெற செய்வோம் – ஹெச்.ராஜா

ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை!

தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

திமுகவை கொள்கை எதிரி – மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை – பாளையங்கோட்டையில் பாதுகாப்பு ஒத்திகை!

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies