சேலத்தில் சீட்டு மோசடி குறித்து விசாரிக்க சென்ற போலீசாரை தாக்கிய மத போதகர்கள் கைது!
Jun 17, 2025, 08:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலத்தில் சீட்டு மோசடி குறித்து விசாரிக்க சென்ற போலீசாரை தாக்கிய மத போதகர்கள் கைது!

Web Desk by Web Desk
Jan 24, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் சீட்டு மோசடி குறித்து விசாரிக்க சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை தாக்கிய 3 தேவாலய மத போதகர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்ப்பட்டனர்.

அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் சிலர் சீட்டு நடத்தி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தச் சென்ற சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீது 12 பேர் தாக்குதல் நடத்தவே, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அனுமதி இல்லாமல் பொதுமக்களிடம் நிதி திரட்டியதாக ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் 13 கோடி ரூபாய் பணம், இரண்டரை கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி இருப்பதாக தகவல் வெளியானதால், திருமண மண்டபத்தை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

Tags: Mother Teresa FoundationEconomic Crimes Division policechurch pastors arrestedchurch pastors attacked policelottery scam
ShareTweetSendShare
Previous Post

மர்ம நபர் கத்தியால் குத்தியது ஏன் ? – நடிகர் சைஃப் அலிகான் வாக்குமூலம்!

Next Post

ஹாக்கி இந்தியா லீக் தொடர் – புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய தமிழக அணி!

Related News

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies