அமெரிக்க முன்னாள் அதிபர் படுகொலை தொடர்பான விசாரணை கோப்பு வெளியிடும் உத்தரவு - அதிபர் டிரம்ப கையெழுத்து!
Jun 4, 2025, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் படுகொலை தொடர்பான விசாரணை கோப்பு வெளியிடும் உத்தரவு – அதிபர் டிரம்ப கையெழுத்து!

Web Desk by Web Desk
Jan 24, 2025, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க முன்னாள் அதிபர் படுகொலை தொடர்பான விசாரணை கோப்புகளை வெளியிடுவதற்கான நிர்வாக உத்தரவில்  அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி 1963ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இதேபோல், 1968ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங்கும், அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ராபர்ட் எஃப் கென்னடியும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான விசாரணை ஆவணங்கள் பல ஆண்டுகளாக முழுமையாக வெளியிடப்படாமல் இருந்தன. இந்நிலையில், ஜான் எஃப். கென்னடி, ராபர்ட் எஃப். கென்னடி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் படுகொலை தொடர்பான கோப்புகளை வெளியிடுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

Tags: John F. KennedyMartin Luther KingRobert F. Kennedypresident trumpassassination of former US president
ShareTweetSendShare
Previous Post

டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

Next Post

வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Related News

ஆபரேஷன் சிந்துார் – நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு!

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies