மீண்டும் டீசல் எஞ்சின் கார்களை களம் இறக்கும் ஸ்கோடா நிறுவனம்!
Aug 3, 2025, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் டீசல் எஞ்சின் கார்களை களம் இறக்கும் ஸ்கோடா நிறுவனம்!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்கோடா நிறுவனம் மீண்டும் டீசல் எஞ்சின் கார்களை களம் இறக்குகிறது.

2025 பாரத் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கோடா நிறுவனம் Superb 4X4 மாடலை டீசல் வெர்ஷனில் அறிமுகப்படுத்தியது. கடந்த 2020-ஆம் ஆண்டில் BS6 transitional phase-ன் போது ஸ்கோடா உட்பட பெரும்பாலான நிறுவனங்கள் டீசல் என்ஜின்களை கைவிட்டு, பெட்ரோல் என்ஜின்களுக்கு முன்னுரிமை கொடுத்தன.

இந்நிலையில் Superb 4X4 மாடல் அறிமுகத்தால், ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு டீசல் எஞ்சின் கார்களில் ஸ்கோடா நிறுவனம் தயாராகி கவனம் செலுத்துவது தெளிவாகியுள்ளது.

இதனிடையே ஸ்கோடா நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஜனேபாவும், இந்திய வாடிக்கையாளர்கள் இன்னும் டீசல் வாகனத்தில் ஆர்வமிக்கவர்களாக உள்ளனர்தெரிவித்துள்ளார்.

Tags: Skodadiesel engine cars.diesel engine cars launching2025 Bharat Mobility Auto ExpoSuperb 4X4 modelSkoda India President Peter Janeba
ShareTweetSendShare
Previous Post

2-வது கட்டமாக விடுதலையாகும் பிணைக்கைதிகள் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்!

Next Post

நெல்லையில் தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – உரிய விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies