மீண்டும் டீசல் எஞ்சின் கார்களை களம் இறக்கும் ஸ்கோடா நிறுவனம்!
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் டீசல் எஞ்சின் கார்களை களம் இறக்கும் ஸ்கோடா நிறுவனம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 25, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்கோடா நிறுவனம் மீண்டும் டீசல் எஞ்சின் கார்களை களம் இறக்குகிறது.

2025 பாரத் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கோடா நிறுவனம் Superb 4X4 மாடலை டீசல் வெர்ஷனில் அறிமுகப்படுத்தியது. கடந்த 2020-ஆம் ஆண்டில் BS6 transitional phase-ன் போது ஸ்கோடா உட்பட பெரும்பாலான நிறுவனங்கள் டீசல் என்ஜின்களை கைவிட்டு, பெட்ரோல் என்ஜின்களுக்கு முன்னுரிமை கொடுத்தன.

இந்நிலையில் Superb 4X4 மாடல் அறிமுகத்தால், ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு டீசல் எஞ்சின் கார்களில் ஸ்கோடா நிறுவனம் தயாராகி கவனம் செலுத்துவது தெளிவாகியுள்ளது.

இதனிடையே ஸ்கோடா நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஜனேபாவும், இந்திய வாடிக்கையாளர்கள் இன்னும் டீசல் வாகனத்தில் ஆர்வமிக்கவர்களாக உள்ளனர்தெரிவித்துள்ளார்.

Tags: Skoda India President Peter JanebaSkodadiesel engine cars.diesel engine cars launching2025 Bharat Mobility Auto ExpoSuperb 4X4 model
ShareTweetSendShare
Previous Post

2-வது கட்டமாக விடுதலையாகும் பிணைக்கைதிகள் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்!

Next Post

நெல்லையில் தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – உரிய விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies