பஞ்சாப் மாநிலத்தில் தமிழக மாணவிகள் மீது தாக்குதல் - அஸ்வத்தாமன் கண்டனம்!
Jan 14, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் மாநிலத்தில் தமிழக மாணவிகள் மீது தாக்குதல் – அஸ்வத்தாமன் கண்டனம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 25, 2025, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலத்தில் விளையாட சென்ற தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் மாநிலத்தில் விளையாட சென்ற தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெண் வீரர்களை ஆண் பயிற்சியாளர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அங்கு ஆட்சியில் இருக்கிற ஆம் ஆத்மி அரசு, இதுவரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக தெரியவில்லை  என்றும் அவர் கூறியுள்ளார்.

தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு, வெறுமெனே கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று வெற்று அறிக்கை விடாமல் தாக்கியவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கும்வரை ஓயக்கூடாது என அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.

Tags: punjabAam Aadmi Party governmenttamilnadu students attackedTamil Nadu BJP State Secretary AswatthamanTamil Nadu women's kabaddi players
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை கோயில் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது – நயினார் நாகேந்திரன்

Next Post

மதுரை வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் திருவிழா – 2,500 கிலோ பிரியாணி விருந்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies