நெல்லை அரசு மருத்துவமனையின் அலட்சியம் - தாயின் உடலை 15 கி.மீ சைக்கிளில் கொண்டு சென்ற மகன்!
Jul 25, 2025, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனையின் அலட்சியம் – தாயின் உடலை 15 கி.மீ சைக்கிளில் கொண்டு சென்ற மகன்!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் இறந்த தாயின் உடலை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் 15 கிலோ மீட்டர் சைக்கிளில் வைத்து கொண்ட சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி, வடக்கு மீனவன்குளம், மாதாகோயில் தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இவரது தாய் சிவகாமி அம்மாள்,
உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிவகாமி அம்மாளை அவரது மகன் பாலன் திடீரென மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றார். சைக்கிளில் அமர வைத்து கயிற்றால் கட்டி சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தனது தாயை அழைத்து சென்றார். பாதி வழியிலேயே சிவகாமி அம்மாள் உயிரிழந்து விட, அதனை அறியாமலேயே பாலன் அவரை அழைத்து சென்றுள்ளார்.

இது குறித்து பாலனிடம் கேட்ட போது, தனது தாயின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆங்கிலத்தில் கூறியது எதுவும் புரியவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தாலே சிவகாமி அம்மாள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பாலனின் சகோதரர் சவரிமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: son carrying the body of his deceased mother on cycleMatakoil StreetNellaiNellai Government HospitalNorth Meenavankulam
ShareTweetSendShare
Previous Post

வேங்கை வயல் வழக்கு – புதுக்கோட்டை ஜேஎம் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என தகவல்!

Next Post

ரூ.3 லட்சம் வாடகை பாக்கி – நடிகர் கஞ்சா கருப்பு மீது காவல்துறையில் புகார்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies