Nellai - Tamil Janam TV

Tag: Nellai

2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? – இபிஎஸ் கேள்வி!

2021 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பரப்புரை மேற்கொண்ட அவர், பெட்ரோல், ...

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

நாங்குநேரி அருகே விவசாயி படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி 9வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள ...

திசையன்விளை அருகே எரிந்த நிலையில் இருந்த காருக்குள் 4 பேர் சடலமாக மீட்பு!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த நிலையில் இருந்த காருக்குள் 4 பேர் உடல் கருகிய நிலையில் சடலம் கண்டெுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பெட்டைகுளத்தில் இருந்து கல்லுவிளை ...

பறிமுதல் செய்யப்பட்ட 580 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு!

நெல்லை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 580 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் மேற்கொண்ட பல்வேறு அதிரடிச் சோதனைகளில் கஞ்சா ...

நாங்குநேரி கொடூரம் – ஒரு வாரத்திற்கு பின் மாற்றுத்திறனாளியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

நாங்குநேரி அருகே கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டபோது உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் உடலை ஒரு வாரத்திற்கு பின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கடந்த வாரம் ...

நாங்குநேரியில் பயங்கரம்: பெட்ரோல் குண்டு வீசி சரமாரி வெட்டிய மர்ம மர்மநபர்களால் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி

நாங்குநேரி அருகே பொதுமக்கள் மீது மர்மநபர்கள் அரிவாளால் தாக்கியதில் வடமாநில தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து இந்திரா ...

திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருகின்றன – டிடிவி தினகரன் விமர்சனம்!

திடீர் இட்லி , திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருவதாக என சசிகலாவின் கட்சி குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நெல்லை ...

நெல்லையில் தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் நடைபெற்ற பிரமாண்ட மாநில மாநாடு!

தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, சிறுபான்மையின மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் ...

திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை – பதவியை ராஜினாமா செய்த நெல்லை நிர்வாகி!

திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை எனக்கூறி, நெல்லையை சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த வின்சென்ட் வினோத் என்பவர், திமுக ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை!

நெல்லை அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறப்படுவதாக வெளியான புகார் குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியான நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. தென்காசியை சேர்ந்த ரத்தினராஜ் ...

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவிருந்த கட்சி பொதுக்கூட்டங்கள், திடீரென ரத்தான நிலையில், காங்கிரஸ் குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ...

கூடங்குளத்தில் குடிநீர் பற்றாக்குறை – வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக கடும் ...

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவரது பதிவில் திருநெல்வேலி மாவட்டம் ...

சங்கரன்கோவிலில் சாலை மறியலின் போது போட்டோ ஷூட் நடத்திய எம்எல்ஏ – பொதுமக்கள் கொந்தளிப்பு!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் படுகொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மறுபுறம் எம்.எல்.ஏ. ஃபோட்டோ ஷூட் நடத்தியது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – இரும்பு பாலம் கட்டும் பணி தொடக்கம்.. நன்றி தெரிவித்த மக்கள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆற்றின் குறுக்கே இரும்பு பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மயிலாறு வனப்பகுதியில் ...

தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால்..எதற்காக வெட்டி விளம்பரங்கள் ? – அண்ணாமலை

தரமற்ற உணவை வழங்குவதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு வைத்த விவகாரம் தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால், எதற்காக வெட்டி விளம்பரங்கள்? அண்ணாமலை தெரிவித்துள்ளார்..இது குறித்து ...

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில்  கஞ்சா விற்பனையை காவல்துறையினர் தடுப்பதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ...

குடியரசு தின விழாவில் அரங்கேறிய அவலம் – இரவல் வாங்கி போலீசாருக்கு பதக்கம்!

குடியரசு தினத்தில் பதக்கங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பதக்கங்களை இரவல் பெற்று விழா நடத்திய அவலம் போலீசாருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகி வராததால் பல மாவட்டங்களில் ...

விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து – பயணிகள் அவதி

நெல்லையில் இருந்து சென்னைக்கு வர இருந்த தனியார் பேருந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர் ராஜலட்சுமி டிராவல்ஸ் என்ற ...

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!

மதுரையில் டீ வாங்க சென்றபோது மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன புகாரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு 4 ...

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்: கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்! திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாட்டுப் பொங்கல் விழா மிகுந்த ...

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

நெல்லையில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலப்பாளையத்தில் கள்ளத் துப்பாக்கியை விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ...

மோடி பொங்கல் விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் – போலீசாருடன் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம்

நெல்லையில் "மோடி பொங்கல்" விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை, இரவோடு இரவாக போலீசார் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதாபுரம் அருகேயுள்ள கண்ணன்குளம் பகுதியில் இன்று மோடி பொங்கல் ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘மோடி பொங்கல் விழா’ – பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு!

நெல்லை கண்ணன் குளம் பகுதியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை கண்ணன் குளம் பகுதியில் ...

Page 1 of 7 1 2 7