நாங்குநேரி கொடூரம் - ஒரு வாரத்திற்கு பின் மாற்றுத்திறனாளியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!
Jun 13, 2026, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாங்குநேரி கொடூரம் – ஒரு வாரத்திற்கு பின் மாற்றுத்திறனாளியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாங்குநேரி அருகே கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டபோது உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் உடலை ஒரு வாரத்திற்கு பின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கடந்த வாரம் கஞ்சா போதையில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

அரிவாளால் தாக்கியதில் ஜான் மார்க் என்ற மாற்றுத்திறனாளியும், வடமாநில இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு நிவாரண வழங்க கோரியும், நாங்குநேரியில் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆறுதல் கூறிய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து, ஜான் மார்க்கின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்மக்கள் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags: NellaimurderAppavu.Nanguneri
ShareTweetSendShare
Previous Post

ராமதாசை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் – அன்புமணி குற்றச்சாட்டு!

Next Post

படுஜோராக நடக்கும் சூதாட்டம் – வீடியோ வைரல்!

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies