murder - Tamil Janam TV

Tag: murder

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

நாங்குநேரி அருகே விவசாயி படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி 9வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள ...

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில், பிரபல ரவுடி கும்பல் தலைவனான அலுவா அதுல் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். காரில் சென்று கொண்டிருந்த அவர் மீது, மற்றொரு காரில் ...

தூத்துக்குடி கொடூரம்..அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை போல் செயல்பட கூடாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை போன்று செயல்பட கூடாதென இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,தூத்துக்குடி பள்ளி மாணவி ...

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள்- தாய் கண்ணீர் மல்க பேட்டி!

தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ...

அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் – துணை நடிகை, சிறார்கள் உட்பட 9 பேர் கைது

விழுப்புரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், துணை நடிகை, இரண்டு சிறார்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பட்டு கிராமத்தில், ...

நாங்குநேரி கொடூரம் – ஒரு வாரத்திற்கு பின் மாற்றுத்திறனாளியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

நாங்குநேரி அருகே கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டபோது உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் உடலை ஒரு வாரத்திற்கு பின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கடந்த வாரம் ...

ஊத்தங்கரை அருகே முதியவரை கொலை செய்து, மூதாட்டி பாலியல் வன்கொடுமை!

ஊத்தங்கரை அருகே முதியவரை கொலை செய்துவிட்டு, மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஓபகவலசை கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் ...

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்-எல்.முருகன் கண்டனம்!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கும்பலின் அட்டூழியத்தை தடுக்க திராணியற்ற திமுக அரசு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் திருநெல்வேலி ...

நாங்குநேரியில் பயங்கரம்: பெட்ரோல் குண்டு வீசி சரமாரி வெட்டிய மர்ம மர்மநபர்களால் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி

நாங்குநேரி அருகே பொதுமக்கள் மீது மர்மநபர்கள் அரிவாளால் தாக்கியதில் வடமாநில தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து இந்திரா ...

பட்டியலின இளைஞர் கொலை வழக்கில் பெண் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், பட்டியலின இளைஞர் கொலை வழக்கில், பெண் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எண்டப்புளி கிராமத்தில் கடந்த 2020ம் ஆண்டில் தீபாவளியன்று ...

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் படுகொலை – கோவில்பட்டியில் அதிர்ச்சி!

கோவில்பட்டியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது. சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ...

கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கண்டகாணப்பள்ளியை சேர்ந்த ரியல் எஸ்டேட் ...

கொடைக்கானலில் துணை நடிகையின் தந்தை கொடூர கொலை!

கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதியில் பணியாட்களை கட்டி வைத்துவிட்டு, விடுதியின் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சூர்ய நாராயணன், கொடைக்கானலில் ...

கடன் விவகாரம் – மனைவியை கொன்று புதைத்த கணவன்!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தேவராஹிப்பராகியில், மனைவி சரோஜினியை கணவர் பிரபு கொலை செய்து, வீட்டு வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பல வாரங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ...

கணவரை கொன்றவர்கள் ஜாமினில் விடுதலையானதால் மனைவி தற்கொலை முயற்சி!

சங்கரன்கோவில் அருகே கணவரை கொலை செய்த குற்றவாளிகள் ஜாமினில் வெளிவந்த தகவலால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரின் ...

கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!

ராஜஸ்தானில் தனது காதலனுக்காக கணவன் மீது காரை ஏற்றி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானை சேர்ந்த புதுமணத் தம்பதியான ஆஷிஷ் மற்றும் அவரது ...

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூரில் சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவத்தில் தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் ...

பட்டப்பகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்..தேனியில் அதிர்ச்சி

தேனியில் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் பழக்கடை பாண்டி என்பவர் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று காலை ...

தலைநகரை உலுக்கிய கொடூர கொலைகள் – வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்

சென்னைக்கு வேலை தேடி வந்த வடமாநிலத் தொழிலாளி குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரில் அரங்கேறியிருக்கும் இத்தகைய கொடூரச் ...

சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்த ஈரான் – நிர்வாணப்படுத்தி தாக்குதல்..பதைபதைக்க வைக்கும் அரசின் கொடூரம்!

ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அந்நாட்டு அரசு எவ்வாறு ஒடுக்கியது என்பது குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. போராட்டக்காரர்கள் அனைவரும் நிர்வாணமாக நிற்க வைத்தும், மர்மமான ...

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை!

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...

சுர்ஜித் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் – கவின் உறவினர்கள் அறிவிப்பு!

கவின் கொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோர்களான உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப்போவதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ...

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பாஜக ...

மறைமலை நகரில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு இருவர் வெட்டி படுகொலை!

சென்னை அடுத்த மறைமலை நகரில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமலர் நகர் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகரைச் சேர்ந்த ...

Page 1 of 2 1 2