தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள்- தாய் கண்ணீர் மல்க பேட்டி!
Sep 12, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள்- தாய் கண்ணீர் மல்க பேட்டி!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 03:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள் என உயிரிழந்த மாணவியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிக்கு வயக்காட்டு பகுதிக்கு சென்ற மகள் வீடு திரும்பில்லை என்றும், விடிய விடிய மகளை தேடி அலைந்ததாகவும் கூறினார். காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உடனடியாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தாய் குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய உறவினர்கள், மாணவி காணாமல் போனது குறித்து புகார் அளிக்க சென்றபோது மனுவை வாங்காமல் காவல்துறையினர் அலைக்கழித்ததாக கூறினர். வயகாட்டுப் பகுதியில் காலை 11 மணிக்கு தேடி பார்த்தபோது எதுவும் இல்லாத நிலையில், பகல் 2 மணிக்கு அந்த இடத்தில் மாணவியின் சடலத்தை கண்டெடுத்ததாகவும் தெரிவித்தனர். மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கைத செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை நேரித்து சந்தித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12ஆம் வகுப்பு மாணவி காணாமல்போன புகாரை எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதாகவும், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டிருந்தால் மாணவியை காப்பாற்றியிருக்காலம் எனவும் தெரிவித்தார்.

மாணவி சடலம் கிடைக்கப்பெற்ற பின்பே போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டினர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகம் சிறந்த மாநிலம் என்று எதனடிப்படையில் முதலமைச்சர் கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். மாணவி மரணத்திற்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடம்பூர் ராஜு வலியுறுத்தினார்.

Tags: murderstudentThoothukudiRAPE
Share
Tweet
SendShare
Previous Post

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – உறவினர்களின் சாலை மறியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Next Post

ஈரான் போரில் சீனா மௌனம் காக்கும் ரகசியம் – அதிர வைக்கும் பின்னணி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies