தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள்- தாய் கண்ணீர் மல்க பேட்டி!
Jul 28, 2026, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள்- தாய் கண்ணீர் மல்க பேட்டி!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள் என உயிரிழந்த மாணவியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிக்கு வயக்காட்டு பகுதிக்கு சென்ற மகள் வீடு திரும்பில்லை என்றும், விடிய விடிய மகளை தேடி அலைந்ததாகவும் கூறினார். காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உடனடியாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தாய் குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய உறவினர்கள், மாணவி காணாமல் போனது குறித்து புகார் அளிக்க சென்றபோது மனுவை வாங்காமல் காவல்துறையினர் அலைக்கழித்ததாக கூறினர். வயகாட்டுப் பகுதியில் காலை 11 மணிக்கு தேடி பார்த்தபோது எதுவும் இல்லாத நிலையில், பகல் 2 மணிக்கு அந்த இடத்தில் மாணவியின் சடலத்தை கண்டெடுத்ததாகவும் தெரிவித்தனர். மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கைத செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை நேரித்து சந்தித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12ஆம் வகுப்பு மாணவி காணாமல்போன புகாரை எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதாகவும், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டிருந்தால் மாணவியை காப்பாற்றியிருக்காலம் எனவும் தெரிவித்தார்.

மாணவி சடலம் கிடைக்கப்பெற்ற பின்பே போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டினர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகம் சிறந்த மாநிலம் என்று எதனடிப்படையில் முதலமைச்சர் கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். மாணவி மரணத்திற்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடம்பூர் ராஜு வலியுறுத்தினார்.

Tags: murderstudentThoothukudiRAPE
ShareTweetSendShare
Previous Post

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – உறவினர்களின் சாலை மறியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Next Post

ஈரான் போரில் சீனா மௌனம் காக்கும் ரகசியம் – அதிர வைக்கும் பின்னணி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies