கோவையை உலுக்கிய வழக்கு; போலீஸ் விசாரணை நிறைவு
கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் கைதானவர்களை வரும் 12-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது கடந்த சில நாட்களுக்கு முன் கோவை சூலூரில் 10 ...
கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் கைதானவர்களை வரும் 12-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது கடந்த சில நாட்களுக்கு முன் கோவை சூலூரில் 10 ...
மனிதநேயமற்ற குற்றச் செயல்களை நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கோவையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் ...
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 4 நாட்களாகியும், குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். விளாத்திகுளம் ...
தூத்துக்குடியில் மற்றொரு நிர்பயா சம்பவம் நடத்துள்ளதைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் தூத்துக்குடி நிர்பயா என்று வாயில் கருப்புக் துணி கட்டி நீதி வேண்டி கவன ஈர்ப்பு போராட்டம் ...
தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து, திமுக எம்.பி. கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி ...
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை போன்று செயல்பட கூடாதென இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,தூத்துக்குடி பள்ளி மாணவி ...
தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ...
ஊத்தங்கரை அருகே முதியவரை கொலை செய்துவிட்டு, மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஓபகவலசை கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies