சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !
புளியங்குடி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து 16 மணி நேரமாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ...
புளியங்குடி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து 16 மணி நேரமாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ...
விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு ...
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 4 நாட்களாகியும், குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். விளாத்திகுளம் ...
தூத்துக்குடியில் மற்றொரு நிர்பயா சம்பவம் நடத்துள்ளதைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் தூத்துக்குடி நிர்பயா என்று வாயில் கருப்புக் துணி கட்டி நீதி வேண்டி கவன ஈர்ப்பு போராட்டம் ...
சென்னை ஐஐடி உலகம் முழுவதும் அறியப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக விளங்குகிறது என்றும், இங்கிருந்து உருவாகும் கண்டுபிடிப்புகள் உலகளவில் பாராட்டப்படும் என்றும் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் ...
தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து, திமுக எம்.பி. கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி ...
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை போன்று செயல்பட கூடாதென இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,தூத்துக்குடி பள்ளி மாணவி ...
அம்பாசமுத்திரம் அருகே 16 வயது சிறுவன் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது ...
தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ...
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் ...
இந்தியாவின் AI புரட்சியில் மற்றுமொரு மைல்கல்லாக மும்பையைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் உருவாக்கியுள்ள புதிய ஏஐ தளம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. மும்பையைச் சேர்ந்த 17 ...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நகைக்காக 2ம் வகுப்பு மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகமங்கலத்தை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், அங்குள்ள அரசு ...
தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டும் பயின்று வரும் மாணவியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள பிரபல ...
திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் இருவர், எரியும் குப்பையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ...
சேலத்தில் உலக சாதனைகளை நிகழ்த்தி அசத்திய பள்ளி மாணவ, மாணவிகள்! சேலம் எடப்பாடி அருகே பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்திய இரண்டு உலக சாதனைகளை, நான்கு நிறுவனங்கள் ...
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், பாரதியார் தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான ...
சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட தெருவோரக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், கைவிடப்பட்ட முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் தனது வாழ்நாளையே சீதா தேவி என்ற பெண்மணி ...
கேரளா வந்திருந்த ராகுல் காந்தியிடம் இந்தியில் கேள்வி எழுப்பிய சிறுவனை, காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி மைக்கை பறித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி விவகாரம் தொடர்பாக ...
மதுரையில் யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைப்பதற்காக வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ 2ஆம் ஆண்டு பயின்ற ...
தேர்வுகள் தொடர்பான அச்சத்தை போக்கும் நோக்கில், பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். தேர்வுகள் மீதான விவாதம் என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த ...
கேரள மாநிலம் பாலக்காட்டில் தனது செல்போனை தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என தலைமை ஆசிரியரை 11-ம் வகுப்பு மாணவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனக்கரா அரசுப் ...
தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு வந்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூரில் ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் ...
சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்த பேக்கரி ஊழியரை போலிசார் கைது செய்தனர். சென்னை ஐஐடியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் அருகாமையில் உள்ள பேக்கரி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies