பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்!
May 2, 2026, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்!

Manikandan by Manikandan
Jan 31, 2026, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் இருவர், எரியும் குப்பையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவிநாசியை சேர்ந்த 13 வயது சிறுவன், குன்னத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த மாணவரை சக மாணவர்கள் இருவர், சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி கிண்டலடித்ததாக கூறப்படுகிMறது.

இதனை தொடர்ந்து 2 மாணவர்களும், அந்த மாணவனின் கைகாலை பிடித்து, எரியும் குப்பையில் தூக்கி வீசியுள்ளனர்.

இதில் தீக்காயம் அடைந்த மாணவர், பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாணவனின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பள்ளி ஆசிரியர்களும் தனது மகனை கிண்டல் செய்வதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

Video Link:

https://youtu.be/YdLYojTbxiU

Tags: fighttamilnaduteachersTiruppurstudentavinashi
ShareTweetSendShare
Previous Post

போர் பதற்றம் நடுவே இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

Next Post

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவம் – பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்

Related News

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,43,000 கோடியாக உயர்வு!

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies