Tiruppur - Tamil Janam TV

Tag: Tiruppur

திருப்பூரில் விளையாடி கொண்டிருந்த குழந்தையை கொடூரமாக கடித்த தெருநாய்!

திருப்பூர் அருகே குழந்தைகளை தெருநாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் ...

திருப்பூரில் சர்வதேச பின்னலாடை இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி!

திருப்பூரில், சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது. திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பகுதியில், 18-வது சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திர கண்காட்சி இன்று ...

உணவக கட்டத்தில் ரஃபேல் விமானம் – திருப்பூரில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஹோட்டல் உரிமையாளர்!

திருப்பூரில் வழக்கமான கட்டட வடிவமைப்புகளுக்கு மத்தியில், தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் பிரம்மாண்ட ரஃபேல் விமான மாதிரியுடன் கூடிய கட்டடம் ஒன்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. திருப்பூர் ...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – திருப்பூரில் துண்டு தயாரிப்பு பணி தீவிரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், திருப்பூரில் அரசியல் கட்சிகளின் துண்டுகளை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்துள்ள வெள்ளிறவள்ளி, பள்ளகவுண்டம் ...

அவசர கதியில் போடப்பட்ட தார்சாலை – தனியே பெயர்ந்த அவலம்!

திருப்பூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியில் அவசர கதியில் போடப்பட்ட தார்சாலை தனியே பெயர்ந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பகுதியில் நிழற்குடையை திறந்து வைப்பதற்காக எம்.பி ...

32 அடி உயரமான நடுகல்! – குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் குமரிக்கல்பாளையத்தில் இந்தியாவிலேயே 32 அடி உயரமான நடுகல், முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்காலப் பனை ஓடுகள் ...

தமிழகத்தில் கைதானவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு – வெளியான முக்கிய தகவல்

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 8 பேருக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் ...

கோவையில் திமுக மாநாடு – பொதுமக்கள் கடும் அவதி!

கோவையில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு தனியார் பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தியதாலும், அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்ததாலும், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்கள் படியில் தொங்கியபடி பயணம் ...

திருப்பூர் அருகே முருகன் கோயில் இடிப்பு – கந்த சஷ்டி கவசம் பாடி இந்து முன்னணி போராட்டம்!

திருப்பூர் அருகே முருகன் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கந்த சஷ்டி கவசம் பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 7ம் தேதி ...

திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் காங்கேயம் வடக்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பாஜக ...

வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்!

பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாமென பல்லடம் காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலம் பகுதியில், கடந்த ...

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு விழா!

திருப்பூரில் உள்ள பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் புதிய உறுப்பினர்களின் இணைப்பு விழா நடைபெற்றது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ...

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூரில் சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவத்தில் தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் ...

பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்!

திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் இருவர், எரியும் குப்பையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ...

மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெறுமா? – காத்திருக்கும் பனியன் நகரம்

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் திருப்பூர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ...

திருப்பூரில் பாடலாசிரியர் வைரமுத்து நிகழ்ச்சியில் காலணி வீச்சு!

திருப்பூர் வந்த கவிஞர் வைரமுத்துவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தபோது கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ...

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

அமெரிக்காவின் 500 சதவிகித வரிவிதிப்பு அச்சுறுத்தலால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ள ...

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்!

தமிழகத்தின் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ...

காடேஸ்வரா சுப்பிரமணியம் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – கோவையில் இந்து முன்னணி போராட்டம்!

திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று ...

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர விடுத்துள்ள பதிவில், ...

கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும் – நயினார் நாகேந்திரன்!

கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும் என நயினார் நாகேந்திரன் X -தள பதிவில் தெரிவித்துள்ளார்..இது குறித்து அவர் போட்ட பதிவில் திருப்பூர் மாவட்டம் ...

திருப்பூரில் முதலமைச்சர் நிகழ்ச்சி – சாலைகள் சேதப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக சாலைகளை சேதப்படுத்தி கட்சி கொடி வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருப்பூரில் 29ம் தேதி நடைபெறும் திமுக மகளிர் மாநாட்டில் முதலமைச்சர் ...

திருப்பூர் அய்யம்பாளையத்தில் முறையாக மின்சாரம் வழங்க வலியுறுத்தல் – பொதுமக்கள் ஆர்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் முறையாக மின்சாரம் வழங்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அய்யம்பாளையம் ஸ்ரீநகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் காலை ...

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

கர்நாடக அரசின் "நந்தினி" நிறுவனம் என்ற பெயரில் திருப்பூரில் போலியாக செயல்பட்டு வந்த கலப்பட நெய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ...

Page 1 of 3 1 2 3