ஹெச்.ராஜவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் போக்கு வலுக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி அந்த ...
அமளி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்க சதித்திட்டம் தீட்டியதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இங்கு ...
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படை குழுவினருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில், தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் பாராட்டு விழா ...
மாணவர்கள் உயரும் போது நாடும் உயருமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற மாணவர்களுடன், ஆளுநர் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் ...
தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் ஆயிரத்து 315 கிலோ மோனசைட் என்ற அரிய வகை கனிமம் கண்டறியப்பட்டுள்ளதாக ...
புதுச்சேரிக்கு வரும் 11ஆம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தேதி, இம்மாத ...
சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி ...
தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கு மறுசீரமைப்பு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது ...
சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது ...
INDI கூட்டணி விரைவில் 100ஆவது தோல்வியை சந்திக்க உள்ளதாக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார். 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை குடியரசுத் ...
தமிழ்நாட்டின் நாய் இனங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோப்பை, கன்னி ஆகியவற்றோடு வெளிநாட்டு நாய் இனங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி ...
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆம்பூர் அடுத்த கீழ் பணந்தோப்பு ...
பேராவூரணி அருகே உரிய முறையில் அடித்தளம் அமைக்காமல் கட்டப்படும் அரசு பள்ளி கட்டடத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னிங்கண்ணிக்காடு கிராமத்தில் ...
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் 16வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதாகவும், விபத்துக்கால காப்பீட்டுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 - 27ம் ...
தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார், இது குறித்து அவரது பதிவில் நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை ...
துணை முதல்வர் உதயநிதி, தமிழர் பண்பாட்டிற்கும் இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிராக செயல்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ...
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. . கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவையொட்டி தினமும் ...
திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் இருவர், எரியும் குப்பையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ...
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார். ...
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பதக்கம் பெறும்போது, திடீரென அவரது காலில் விழுந்து மாணவி ஆசி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சென்னை ...
சேலம் அருகே பட்டப்பகலில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி, மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதிய தொகையை அதிகாரிகள் வழங்க மறுப்பதாக தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ...
NDA-வின் அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மீண்டும் சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies