tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதித்துறை செயலர் உதயசந்திரன் மாற்றப்பட்டு, ஐஏஎஸ் சித்திக் நிதித்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். டாஸ்மாக் ...

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் உள்ளிட்டோரை முதலமைச்சர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து ...

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் வழங்கிய நிலையில், நாளை தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளை ...

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 3வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களை பெற்று தனிப்பெரும் ...

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

அரசு பங்களாக்களை விரைந்து காலி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கான அரசு பங்களாக்கள் உள்ளன. ...

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறப்போகும் நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ...

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதத்துடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவை ...

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

தென்னிந்தியாவில் சிலர் பிரிவினையைத் தூண்ட முயற்சிப்பதாக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்தார். அரசியல் மற்றும் சட்டப்பூர்வமாக குஜராத், மகாராஷ்டிர மாநிலங்கள் உருவான தினம், சென்னை ...

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

தாமரை எங்கும் மலர்வதையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தி இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஷெசாத் பூனாவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பாக டெல்லியில் ...

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என, ஜேவிசி டைம்ஸ் நவ், சி,என்,என் 18 வோட் வைப் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ...

தரமற்ற கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

தரமில்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக கேன் குடிநீர் ...

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

ராமேஸ்வரத்தில் ஏஜெண்டுகள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி அகற்றப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். ராமேஸ்வரம் விவேகானந்தா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ...

சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நிலவரப்படி 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை ...

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  மாநிலத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் இருக்கக்கூடிய நிலையில மாநிலம் முழுவதும் 75,032 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் ...

தமிழகத்தில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம் – வீடு வீடாக செல்லும் தேர்தல் அலுவலர்கள்!

ஆத்தூரில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடு வீடாக சென்று சீலிடப்பட்ட பெட்டிகளில் தபால் வாக்குகளை தேர்தல் பணியாளர்கள் பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ...

சீட்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை பேரம் – தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்த ராகுல் காந்தி!

ஐந்து கோடி ரூபாய் வரை, பணம் பேரம் பேசி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தயாரித்த வேட்பாளர் பட்டியலை, ராகுல் காந்தி கிழித்து எறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக ...

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வாகனத்தில் எடுத்துச்செல்லப்படட் ரூ. 50 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

திமுக எம்.பி ஜெகத்ரட்கனுக்கு சொந்தமான வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சூளை பகுதியில் அதிகாரிகள் ...

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே மருதாடு பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் ...

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

தமிழகத்தில் எட்டு கோடி மக்களுடன், தான் கூட்டணி வைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் ...

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ...

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாமில் 2 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் ...

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பொதுமக்கள் பணம் ...

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ...

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதையொட்டி மதுரையில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தவும், ...

Page 2 of 24 1 2 3 24