நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், எடப்பாடி தான் சட்டமன்ற கட்சி தலைவர் என்று 47 பேர் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த கடிதம் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த அடிப்படையில் தான் கொறடா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
















