முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என அக்கட்சியின் தொண்டர் ஒருவர் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் ...























