தமிழக சட்டசபை நாளை கூடுகிறது – துணை பட்ஜெட் தாக்கல்!
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. தமிழக சட்டசபை கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி கூடியது. மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு முதல் நாளில் ...
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. தமிழக சட்டசபை கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி கூடியது. மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு முதல் நாளில் ...
தமிழக அரசியல் களத்தில் தலைவர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள். அதில் சிலர் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்கள். அந்த தலைவர்களில் சற்று வித்தியாசமானவர் தான் ஜெயலலிதா... வெகுமக்களின் ...
திருவண்ணாமலையில் பாறை வீட்டின் மேல் உருண்டு விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் ...
திமுக - அதிமுக கட்சியினர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்களே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரையில் ...
தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் நிலையையும் பதவியையும் மறந்து தன் ...
பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதுதான் அதிமுக-வின் நிலைப்பாடு எனவும், அந்த நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை ...
அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (நவம்பர் 11)ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதிமுகவின் கிளை, வார்டு, நகரம், வட்டம் ...
அதிமுகவில் சரிவர கட்சிப் பணியாற்றாத நிர்வாகிகளை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு புதியவர்களுக்கு பதவி வழங்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கள ...
என்ன சாதனை செய்ததற்காக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ...
நடிகர் விஜய் கட்சி தொடங்கிவிட்டதால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் 2026-இல் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் ...
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேல் சித்தூரில் அதிமுக ...
சென்னையில், வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிமுக ...
அதிமுக-வில் பிற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என எந்த விதியும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது ...
அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும் என, பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு, ...
திமுக கட்சி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் மகனுக்கு துணை முதலமைச்சர் பதவியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி உள்ளதாக அதிமுக துணை பொது ...
உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில், வரும் 8-ம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...
ஆட்சியைப் பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளும் நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் இல்லை என, விடுலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ...
தமிழகத்தில் அதிமுக, திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ...
அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் ...
தேர்தலை மனதில் கொண்டு, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கப்படுவதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் வஉசி சிதம்பரம் பிறந்த நாளை ...
2026 சட்டமன்றத் தேர்தலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் ...
அதிமுக ஒன்றிணைவதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கடையாக உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : அதிமுக ஒன்றிணைவதற்கு ...
தமிழகத்தில் பாஜக - அதிமுக தலைவர்களிடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ...
கடலூரை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவநீதம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் அதிமுகவின் வார்டு செயலாளராக உள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies