மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம் அறிவுறுத்தல்
நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா ...
நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா ...
நெல்லை பணகுடியில் அரிவாளால் வெட்டப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். பணகுடி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் லெட்சுமணன் அரசு பள்ளியில் ...
நெல்லையில் போலி பத்திரங்கள் மூலம் திமுக நிர்வாகி 60 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்த ...
தாமிரபரணி நதியை மீட்க ஆக்கிரமிப்பு, மாசுபாடு, ஊழல் ஆகியவை தடையாக உள்ளதாக நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் ...
நெல்லை பழவூர் அருகே மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பழவூர் அருகே யாக்கோபு புரத்தில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம் ...
நெல்லையில் முதல்வருக்கு குறுக்காக நாய் கடந்து சென்ற சம்பவம், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. நெல்லைக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் யூனியன் சேர்மன் ...
நெல்லை சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை ...
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி 54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ...
நெல்லை மாவட்டம் பனகுடியில் சீமான் நடத்தவிருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பனகுடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாம் ...
விசராணைக்கு வந்த இளைஞர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி மீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை ...
நெல்லை மாநகரின் பிரதான கடை வீதிகளில் பட்டாசுகள், புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள ...
நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை ...
நெல்லையில் ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் வழங்க கோரி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ...
நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அறிவாலய அரசு அடித்தளமிடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நெல்லை மாவட்டக் காவல்துறையால் ...
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவி அருகே மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவிந்தப்பேரி பகுதியில் உள்ள மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் ...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்ந்து இருக்கிறார் என்றும், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் ...
நெல்லையில் மிக பிரம்மாண்டமாக பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில், இதில் பங்கேற்ற நிர்வாகிகள், நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த வீடியோ அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2ம் வகுப்பு மாணவி படுகாயமடைந்தார். சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரது மகள் பிரித்திகா ஸ்ரீ அப்பகுதியில் ...
உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. நெல்லையில் இன்று நடைபெறும் பாஜக பூத் கமிட்டி ...
நெல்லையில் நடைபெற உள்ள பாஜக மண்டல மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். தமிழக பாஜக சார்பில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் ...
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை நடந்தது எப்படி என்பதை, குற்றம்சாட்டுள்ள சுர்ஜித் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார். நெல்லை மாவட்டம், ...
தேர்தல் பிரச்சாரத்துக்கான பிரத்யேக வாகனத்தை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார். ,இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அரியலூர் மாவட்ட முன்னாள் ...
நெல்லையில் பட்டியலின இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரி பகுதியை சேர்ந்த பிரபு என்ற 27 வயது ...
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். நெல்லையில் ஐடி ஊழியர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies