ராணிப்பேட்டை முன்விரோதத்தால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி!
Sep 10, 2025, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராணிப்பேட்டை முன்விரோதத்தால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.

திருமால்பூர் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், சூர்யா என்கின்ற தமிழரசன், விஜயகணபதி ஆகியோர் மீது, அதே பகுதியை சேர்ந்த பிரேம் குமார் மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் சூர்யா, விஜயகணபதி ஆகியோர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சூர்யா கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல், சொந்த ஊருக்கு வந்தடைந்தது. இளைஞரின் உடலை பார்த்து உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: ranipetRanipet youth who was burnt with gasoline due to animosity died without treatment!
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மத்தின் அடிப்படையே பிறருக்கு உதவுவதுதான் : சுனில் அம்பேகர்!

Next Post

பாஜக முயற்சியாலேயே டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டது : டிடிவி தினகரன்

Related News

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies