ராணிப்பேட்டை முன்விரோதத்தால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி!
Jul 26, 2025, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராணிப்பேட்டை முன்விரோதத்தால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.

திருமால்பூர் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், சூர்யா என்கின்ற தமிழரசன், விஜயகணபதி ஆகியோர் மீது, அதே பகுதியை சேர்ந்த பிரேம் குமார் மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் சூர்யா, விஜயகணபதி ஆகியோர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சூர்யா கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல், சொந்த ஊருக்கு வந்தடைந்தது. இளைஞரின் உடலை பார்த்து உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: ranipetRanipet youth who was burnt with gasoline due to animosity died without treatment!
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மத்தின் அடிப்படையே பிறருக்கு உதவுவதுதான் : சுனில் அம்பேகர்!

Next Post

பாஜக முயற்சியாலேயே டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டது : டிடிவி தினகரன்

Related News

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies