76-ஆவது குடியரசு தினம் - 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!
Jul 26, 2025, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

76-ஆவது குடியரசு தினம் – 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jan 26, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 3 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் நாட்டின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மதுரையை சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கும், புதுச்சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹரியானவை சேர்ந்த வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங், டெல்லியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் நீரஜா பட்லா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

மேலும், போஜ்பூரைச் சேர்ந்த சமூக சேவகர் பீம் சிங் பவேஷ், நாகலாந்தை சேர்ந்த பழ விவசாயி ஹாங்திங்கிற்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஹரிமான் சர்மா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஜும்டே யோம்காம் காம்லின்,

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜோய்னாசரண் பதரி, சிக்கிம் மாநிலத்தைண் சேர்ந்த நரேன் குருங் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இதேபோல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த விலாஸ் டாங்ரே, பீகாரைச் சேர்ந்த நிர்மலா தேவி மற்றும் பீம் சிங் பாவேஷ் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதா பஹின் பட், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் சோனி, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாண்டி ராம் மண்டவி, மத்தியப்ப் பிரதேசத்தை சேர்ந்த ஜகதீஷ் ஜோஷிலா, குவைத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஷெய்கா அல் சபா உள்ளிட்ட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

Tags: padma bhushan awards2025 padma awardspadma awards winners 2025padma awards 2025 winnerspadma awards 2025 announcementpadma awardpadma awards winnersPadma Awardspadma awards 2025 winners listpadma awards 2025padma awards 2025 announcedpadma shri awardpadma award 2025padma vibhushan awardsASWHINpadma shri awards
ShareTweetSendShare
Previous Post

நடிகர் அஜித்குமார் உட்பட 19 பேருக்கு பத்ம பூஷன் விருது!

Next Post

பத்ம விருது பெறுபவர்களின் அசாதாரண சாதனைகளை கொண்டாடுவதில் இந்தியா பெருமை கொள்கிறது – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies