59 வயதை எட்டும் போலீசாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு - சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!
Jul 26, 2025, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

59 வயதை எட்டும் போலீசாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு – சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 26, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகர போலீசில் 59 வயது நிரம்பியவர்களுக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சென்னை பெருநகர காவல் துறையில் ஓராண்டு காலத்திற்குள் பணி ஓய்வு பெற உள்ள 59 வயது நிரம்பிய காவலர்களுக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளிப்படுவதாக தெரிவித்துள்ளார்.

காவலர்களின் வயது முப்பையும், நீண்ட கால பணி காலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும், கடின உழைப்பையும் கருத்தில் கொண்டு 59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு ஆய்வாளர் வரையிலான அனைத்து காவல் ஆளுநர்களுக்கும் இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளதாக ஆணையர் அருண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்னறிவிப்பின் தொடர்ச்சியாக வரும் காலங்களில் 59 வயதை எட்டும் காவல் ஆளுநர்கள் அனைவருக்கும், அவர்கள் பணி ஓய்வு பெறும் நாள் வரை ஒரு வருட காலத்துக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணையர் அருண் கூறியுள்ளார்.

சென்னை ஆணையரின் அறிவிப்புக்கு காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Tags: Chennai Police Commissioner Arunexemption from night dutyChennai Metropolitan Police Department.
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் மேற்கு, நாகை மாவட்ட பாஜக தலைவர்கள் பதவியேற்பு!

Next Post

குடியரசு தின விழா – வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம்!

Related News

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies