ஜகபர் அலி கொலை விவகாரம் - திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் சஸ்பெண்ட்!
Feb 11, 2026, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜகபர் அலி கொலை விவகாரம் – திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் சஸ்பெண்ட்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 26, 2025, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கில், திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கல்குவாரியில் அதிக அளவு கனிமவளக் கொள்ளை நடப்பதாக சமூக ஆர்வலர் ஜகபல் அலி ஆட்சியரிடம் புகாரளித்தார். இந்த நிலையில் வெளியில் சென்றுவிட்டு வீடி திரும்பிய ஜகபர் அலி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

முதலில் திருமயம் போலீசார் இதை விபத்து வழக்காக பதிவு செய்தனர். பின்னர், ஜகபர் அலியின் மனைவி மரியம் உட்பட பலர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனு அளித்ததை தொடர்ந்து, விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜகபர் அலி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஜகபர் அலி கொலை வழக்கை மெத்தனமாக கையாண்ட திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags: trichy dig varunkumarsocial activist Jagabar Ali murder issueThirumayam police inspector Gunasekaran suspend
ShareTweetSendShare
Previous Post

டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன? – இபிஎஸ் கேள்வி!

Next Post

குடியரசு தின விழா – பாரம்பரியத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு!

Related News

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு – எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சு

வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் – மனித உரிமை ஆணையம நோட்டீஸ்!

செவிலியர் நியமனத்தில் முறைகேடு – நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது – உத்தரவு போட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்!

3 மாதங்களுக்குப் பின் தொடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் – 15 நிமிடத்திற்குள் நிறைவு!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக தவறியதாக குற்றச்சாட்டு – சென்னையில் பாஜக மகளிர் அணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆஃபாயில் சாப்பிட வேண்டாம் என்று கூறவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்!

காஞ்சிபுரம்  குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வெள்ளி தேரோட்டம் விழா!

சேலம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு!

தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது – விஜய்

சென்னையில் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்!

ராமதாஸை சுற்றி பல துரோகிகள் உள்ளனர் – அன்புமணி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கூட்டணி கட்சிகள் நெருக்கடி – பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies