காயங்களுடன் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு - வனத்துறை விசாரணை!
Sep 10, 2025, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காயங்களுடன் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு – வனத்துறை விசாரணை!

Web Desk by Web Desk
Jan 27, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டில் பழங்குடியின பெண்ணை கொன்ற புலி, நான்கு நாட்களுக்கு பின் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

கேரள மாநிலம், வயநாடு மானந்தவாடி அருகே விவசாய நிலத்தில் காபி கொட்டையை அறுவடை செய்தபோது புலி தாக்கியதில் ராதா என்பவர் உயிரிழந்தார்.

வனவிலங்கு தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண கோரி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காப்பி தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆட்கொல்லி புலி சுட்டுக் கொல்லப்படும் என தலைமை வனவிலங்கு காப்பாளர் அறிவித்தார்.

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், பெண்ணை தாக்கி கொன்ற புலி நான்கு நாட்களுக்கு பின்பு காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த ஆட்கொல்லி புலி மற்றொரு புலியுடன் சண்டையிட்டு உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ள நிலையில், கிராமத்தில் நடமாடும் மற்றொரு புலியை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கிராமத்தில உலா வரும் மற்றொரு புலியை ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags: tiger deathTiger found dead with injuries!
ShareTweetSendShare
Previous Post

காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Next Post

மயிலாடுதுறையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது!

Related News

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies