காயங்களுடன் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு - வனத்துறை விசாரணை!
Jul 26, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காயங்களுடன் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு – வனத்துறை விசாரணை!

Web Desk by Web Desk
Jan 27, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டில் பழங்குடியின பெண்ணை கொன்ற புலி, நான்கு நாட்களுக்கு பின் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

கேரள மாநிலம், வயநாடு மானந்தவாடி அருகே விவசாய நிலத்தில் காபி கொட்டையை அறுவடை செய்தபோது புலி தாக்கியதில் ராதா என்பவர் உயிரிழந்தார்.

வனவிலங்கு தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண கோரி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காப்பி தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆட்கொல்லி புலி சுட்டுக் கொல்லப்படும் என தலைமை வனவிலங்கு காப்பாளர் அறிவித்தார்.

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், பெண்ணை தாக்கி கொன்ற புலி நான்கு நாட்களுக்கு பின்பு காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த ஆட்கொல்லி புலி மற்றொரு புலியுடன் சண்டையிட்டு உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ள நிலையில், கிராமத்தில் நடமாடும் மற்றொரு புலியை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கிராமத்தில உலா வரும் மற்றொரு புலியை ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags: tiger deathTiger found dead with injuries!
ShareTweetSendShare
Previous Post

காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Next Post

மயிலாடுதுறையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies