ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - 5 பேர் காயம்!
Jul 26, 2025, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் – 5 பேர் காயம்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாலையில் உயிரிழந்து கிடந்த குதிரை மீது கார் மோதி விபத்திற்குள்ளான நிலையில், பின்னால், அடுத்தடுத்து வாகனங்கள் மோதி நேரிட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கெனவே குதிரையொன்று வாகனம் மோதி உயிரிழந்து கிடந்தது.

இந்நிலையில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்று உயிரிழந்து கிடந்த குதிரையின் மீது மோதியது.

அப்போது கார் உட்பட பின்னால் வந்த 2 பேருந்துகளும், காலி மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரியும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags: kanchipuramcar accidentSriperumbudurBennalurbennalur accident
ShareTweetSendShare
Previous Post

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு – சென்னை, மயிலாடுதுறையில் என்ஐஏ சோதனை!

Next Post

காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வதந்தி – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies