திருட்டு நகை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளர் கைது - வாணியம்பாடி காவல் நிலையம் முற்றுகை!
Sep 9, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருட்டு நகை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளர் கைது – வாணியம்பாடி காவல் நிலையம் முற்றுகை!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருட்டு நகை வாங்கியதாக கூறி நகைக்கடை உரிமையாளரை கர்நாடகா போலீசார் அழைத்து சென்ற விவகாரத்தில் வாணியம்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நகைக்கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தாபுரா பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சதாம், பிரசாந்த் ஆகியோரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். வழிப்பறி செய்த 13 செயின்களை வாணியம்பாடியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாக விசாரணையின்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, வாணியம்பாடி பஜார் பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் பாபுவை கர்நாடகா போலீசார் கைத செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக கூறி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: karnataka policeJewellers staged protestVaniyambadi police stationjewellery shop owner arrestChandapura ​​Bengaluru
ShareTweetSendShare
Previous Post

மைசூருவில் ஒரே மேடையில் 155 ஜோடிகளுக்கு திருமணம்!

Next Post

அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி – சாதகமாக்க துடிக்கும் இந்தியா!

Related News

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies