திருட்டு நகை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளர் கைது - வாணியம்பாடி காவல் நிலையம் முற்றுகை!
Jul 26, 2025, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருட்டு நகை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளர் கைது – வாணியம்பாடி காவல் நிலையம் முற்றுகை!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருட்டு நகை வாங்கியதாக கூறி நகைக்கடை உரிமையாளரை கர்நாடகா போலீசார் அழைத்து சென்ற விவகாரத்தில் வாணியம்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நகைக்கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தாபுரா பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சதாம், பிரசாந்த் ஆகியோரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். வழிப்பறி செய்த 13 செயின்களை வாணியம்பாடியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாக விசாரணையின்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, வாணியம்பாடி பஜார் பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் பாபுவை கர்நாடகா போலீசார் கைத செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக கூறி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Chandapura ​​Bengalurukarnataka policeJewellers staged protestVaniyambadi police stationjewellery shop owner arrest
ShareTweetSendShare
Previous Post

மைசூருவில் ஒரே மேடையில் 155 ஜோடிகளுக்கு திருமணம்!

Next Post

அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி – சாதகமாக்க துடிக்கும் இந்தியா!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies